Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12916
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorRagunathan, M.-
dc.date.accessioned2026-08-25T08:11:15Z-
dc.date.available2026-08-25T08:11:15Z-
dc.date.issued2022-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12916-
dc.description.abstractசிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டிருந்தாலும் பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. அச்சில் பதிப்பிக்கப்படும்வரை தமிழகத்தில் இந்நூல் பற்றிப் பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் ஈழத்தவர்கள் கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்கும் 17ஆம் நூற்றாண்டிற்கும் இடைப் பட்ட காலப்பகுதி யிலேயே சிலப்பதிகாரம் பற்றி அறிந்திருந்தனர். இக்காலப்பகுதியிலேயே ஈழத்தவர்களால் கண்ணகியின் கதை காவியமாகப் பாடப்பட்டது. இளங்கோ கண்ணகியைச் சாதாரண மானிடப் பெண்ணாகப் படைத்து - வாழ்வில் இன்பம் காணவைத்து இறுதியில் தெய்வீகத்தன்மை உள்ளவளாகப் படைத்துள்ளார். ஆனால் ஈழத்தவர்கள் கண்ணகையைத் தீண்டத்தகாத கற்புடையவளாகவும். அவதாரமாகவும் படைத்ததால் - அவள் இல்லற வாழ்வில் இன்பம் காண்பவளாக இருக்கவில்லை. இறுதிவரை தெய்வீகப் பெண்ணாகவே காணப்படுகிறாள். இதனால் இளங்கோவின் கண்ணகியும் ஈழத்துக் கண்ணகையும் வேறுபாடுகளைக் கொண்டவர்களாக உள்ளனர்.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectதீண்டாத கற்புen_US
dc.subjectகண்ணகிen_US
dc.subjectகண்ணகைen_US
dc.subjectமாணிக்கம்en_US
dc.subjectமுத்துen_US
dc.titleஇளங்கோவின் கண்ணகியும் ஈழத்துக் கண்ணகையும்en_US
dc.typeConference paperen_US
Appears in Collections:Tamil



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.